News March 16, 2024
நாமக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 68 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-32, 37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
Similar News
News September 23, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்துப் பணி விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (22.09.2025) நான்கு சக்கர வாகன ரோந்துப் பணிகள் அதிகாரிகள் மூலம் எடுக்கப்பட்டு வருகின்றன. நாமக்கல் பகுதியில் SSI தேசிங்கன் (86681-05073), ராசிபுரத்தில் SSI சின்னப்பன் (94981-69092), திம்மாநாயக்கன்பட்டியில் SSI ரவி (94981-68665) ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக இவர்களை தொடர்பு கொள்ளலாம்.
News September 22, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (22.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 22, 2025
நாமக்கல்: 12th போதும்.. எல்லைப் பாதுகாப்பு படையில் வேலை!

நாமக்கல் மக்களே, மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கீழ் எல்லைப் பாதுகாப்பு படையில் கம்யூனிகேஷன் பிரிவில் 1,121 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இப்பணிக்கு 12-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <