News September 29, 2024
ராணிப்பேட்டை அருகே ரயிலில் பாய்ந்து கணவர் தற்கொலை?

அரக்கோணம் அருகே கவால் பேட்டை காந்தி ரோட்டில் வசித்து வந்தவர் விஜயன்.மருந்து கடை நடத்தி வந்தார். கடந்த 7-ஆம் தேதி இவரது மனைவி மீனாட்சி, மகள் பவித்ரா, மகன் யுவனேஷ் ஆகியோர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.தலைமறைவான விஜயனை தனிப்படை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இஞ்சிப்புத்தூர் ரயில்நிலையம் அருகே விஜயன் இறந்து கிடந்தார்.அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
Similar News
News November 11, 2025
ராணிப்பேட்டை: Loan App மோசடியா? உடனே புகார்!

ராணிப்பேட்டை மக்களே.., பாதுகாப்பற்ற Loan App-கள் மூலம் கடன் பெறாதீர்கள். இவை உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடி, மிரட்டி பணம் பறிக்கும் அபாயம் உள்ளது. வங்கிகள் மட்டுமே நம்பகமான வழி. போலியான செயலிகளால் ஏமாறாமல், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். சந்தேகங்கள் இருந்தால் உடனே 1930 அழையுங்கள் அல்லது<
News November 11, 2025
ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

ராணிப்பேட்டையில், வரும் நவம்பர் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பழைய பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 25க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 200 காலி பணி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். இதற்கு உரிய சான்றுகளுடன் நேரில் கலந்து கொள்ளலாம். தொடர்புக்கு 9488466468ல்-ஐ அழைக்கலாம்.
News November 11, 2025
ராணிப்பேட்டை: BE படித்தால் சூப்பர் வேலை!

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாளிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்( இஸ்ரோ ) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆவது முதல் BE படித்தவர்கள் வரை யாரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நவ.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <


