News September 29, 2024
தருமபுரி கொலை குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

மேல் எண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார், பெருமாள், வெங்கடாஜலம், ஆகியோருக்கு இடையே நிலப்பிரச்சனை இருந்தது. இந்நிலையில், பெருமாள், வெங்கடாஜலம், ஆகியோரை ராஜ்குமார் மரக்கட்டையால் தாக்கியதில் சிசிக்சை பெற்று வந்த, வெங்கடாஜலம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்கில் குற்றவாளி ராஜ்குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Similar News
News May 8, 2025
அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு இங்க <
News May 7, 2025
தர்மபுரியில் இன்றைய வானிலை நிலவரம்

தர்மபுரியில் 01.05.2025 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37°C யையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29°C யையும் ஒட்டியிருக்கும். மாலை காற்று வெப்பநிலை குறைகிறது 28 – 31°C, பனி புள்ளி 21,6°C. அதிக வெப்பம் நிலவுவதால் மக்கள் அடிக்கடி வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.
News May 7, 2025
தர்மபுரி முக்கிய காவல் அதிகாரிகள் எண்கள்

▶️தர்மபுரி SP மகேஸ்வரன்- 9498102295,
▶️ADSP பாலசுப்ரமணியன்- 9842117868,
▶️ADSP ஸ்ரீதரன் – 9443373016,
▶️தர்மபுரி DSP – 9498110861,
▶️அரூர் DSP – 7904709340,
▶️பென்னாகரம் DSP -9498230175,
▶️பாலக்கோடு DSP – 9498170237
குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.