News September 28, 2024

மின்னல் தாக்கி இரு பெண்கள் பலி

image

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே 100 நாள் வேலைவாய்ப்பு பணிக்கு சென்று திரும்பிய சின்ன சோமநாதபுரத்தைச் சேர்ந்த கவிதா (44), கல்லலை சேர்ந்த வசந்தி (46) ஆகிய இருவர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். புதுகுளத்தான் கண்மாயில் பணி செய்து திரும்பிய போது, மழை தூறலுக்காக புளிய மரத்தடியில் ஒதுங்கிய போது இச்சம்பவம் நடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Similar News

News August 18, 2025

சிவகங்கை: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

image

சிவகங்கை இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி செப். 8 ஆகும். வேலை தேடுவோருக்கு உடனே SHARE பண்ணுங்க.

News August 18, 2025

காரைக்குடி, மானாமதுரை வழியாக சிறப்பு ரயில்

image

எதிர் வரும் வேளாங்கண்ணி திருவிழாவிற்காக சிறப்பு ரயில் காரைக்குடி- மானாமதுரை வழியாக (ரயில் எண் 06061) ஆக.28, செப்.3,10 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கும், (ரயில் எண்- 06062) வேளாங்கண்ணியிலிருந்து – எர்ணாகுளத்திற்கு ஆக.29, செப்-4,11 ஆகிய தேதிகளிலும் இயங்க உள்ளது. சிவகங்கை மாவட்ட ரயில்வே பயணிகள் இதை பயன்படுத்திக் கொள்ளவும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News August 18, 2025

சிவகங்கை: டிகிரி முடித்தால் ரூ.64,000 த்தில் வங்கி வேலை..!

image

இந்தியன் ரெப்கோ வங்கியில், கிளார்க் பணிக்கு 30 க்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன. இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ.24,050 முதல் 64,480 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள், 18.08.2025 முதல் 08.09.2025 க்குள் <>இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்து தேர்வு மதுரை மற்றும் திருச்சியில் நடைபெறுகிறது. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி HELP பண்ணுங்க.

error: Content is protected !!