News September 28, 2024
நாமக்கல் எஸ்.பி பரபரப்பு தகவல்

வட மாநிலத்தைச் சேர்ந்த 70 பேர் கொண்ட கும்பல் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக நாமக்கல் எஸ்பி ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். இதேபோல் 2021 இல் மராட்டியத்தில் கொள்ளையடிக்க சென்ற போது மாடு திருட வந்ததாக மாட்டிக் கொண்டனர். தற்போது பணத்தை திருடி விட்டு தப்ப முயன்ற போது நேற்று குமாரபாளையம் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News October 17, 2025
நாமக்கல் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 17, 2025
நாமக்கல்லில் நாளை இங்கு மின்தடை!

சேந்தமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை (அக்.18) சனிக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 17, 2025
நாமக்கல்: இணைய வழி சைபர் மோசடி எச்சரிக்கை

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களை குறி வைத்து குறைந்த விலையில் பட்டாசு மற்றும் பலகாரங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்வதாக கூறி இணையவழி சைபா் குற்றவாளிகள் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மேற்கண்ட மோசடியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சைபர் உதவி எண்: 1930 அல்லது www.cybercrime.gov.in மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.