News September 28, 2024
ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று பேர் தற்கொலை

தென்காசி ஆய்க்குடி அருகே உள்ள கம்பளி பகுதியை சார்ந்த முருகேசன் என்பவர் விபத்தின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுமன உளைச்சலில்இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் எங்கே சென்றார் என தெரியவில்லை. இந்நிலையில், நேற்று இரவு முருகேசனின் மகன் தோட்டத்தில் பார்த்தபோது அவரது தந்தை, தாத்தா, பாட்டி ஆகிய 3 பேரும் இறந்து கிடந்துள்ளனர். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்
Similar News
News August 19, 2025
தென்காசி வழி செல்லும் ரயில்களின் விவரம்

ஏர்னாக்குளம் வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் (06015)
வேளாங்கண்ணி ஏர்னாக்குளம் எக்ஸ்பிரஸ் (06016)
சிலம்பு எக்ஸ்பிரஸ் (16181)
சிலம்பு எக்ஸ்பிரஸ் (16182)
தாம்பரம் திருநெல்வேலி சுவிதா (82615)
திருநெல்வேலி டவுன் சிறப்பு (06072)
தாம்பரம் திருநெல்வேலி சுவிதா (82625)
திருநெல்வேலி பாலக்காடு ஜங்ஷன் சிறப்பு (06791)
பாலக்காடு ஜங்ஷன் திருநெல்வேலி சிறப்பு (06792)
செங்கோட்டை மதுரை ஜங்ஷன் எக்ஸ்பிரஸ்(02662)
*ஷேர் பண்ணுங்க
News August 19, 2025
நாளை செங்கோட்டை பள்ளியில் மருத்துவ முகாம்

செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சக்தி மற்றும் திருநெல்வேலி காவேரி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
News August 19, 2025
தென்காசி மாவட்டத்தில் மின் சேவை எண் அறிவிப்பு

தென்காசியில் மழை நேரங்களில், மின்கம்பங்கள், மின்சாதனங்கள் அருகிலேயே அல்லது கிழே நிற்க வேண்டாம். மின்சாரம் சம்பந்தமாக அனைத்து சேவைகளுக்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் செயலி (TNPDCL OFFICIAL APP) திருநெல்வேலி மின் தடை நீக்கும் மையம் தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034, மற்றும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.