News September 28, 2024
அமைச்சருடன் காங்.எம்எல்ஏ திடீர் சந்திப்பு

செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சுவாமிநாதன் நேற்று (செப்.27) நெல்லை வந்தார். அவரை காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளரும் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் சந்தித்து பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பின்னர் இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடினர். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமைச்சர் புறப்பட்டு சென்றார்.
Similar News
News December 21, 2025
நெல்லை: 12th தகுதி., ரூ.1,05,000 சம்பளத்தில் அரசு வேலை!

நெல்லை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன 9ம் தேதிக்குள் இங்கு <
News December 21, 2025
நெல்லை: ஆதார் – பான் கார்டு இணைக்கவில்லையா?

நெல்லை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கு <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News December 21, 2025
நெல்லை: வீடு புகுந்து நகை திருட்டு!

களக்காடு அருகே ஆதிச்சபேரி தெற்கு தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை அன்னமணி (77). திருமண வீட்டிற்கு சென்று திரும்பிய பின், ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்கச்சங்கிலி மற்றும் 3 வளையல்களை ஏழரை பவுன் நகைகளை பர்சில் வைத்துவிட்டு தோட்டத்திற்கு சென்றார். திரும்பி வந்தபோது பர்ஸ் காணாமல் போனது. வீடு புகுந்த மர்ம நபர்கள் திருடியதாக அன்னமனி புகார் அடிப்படையில், களக்காடு போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.


