News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News December 19, 2025
இராம்நாடு: 2026 தேர்தலில் போட்டியிட Ex.MLA. விருப்ப மனு

அதிமுக சார்பில் சென்னை தலைமை அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பரமக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருக்கான விருப்ப மனுவை பரமக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பேரையூர் சதன் பிரபாகரன் வழங்கினார். உடன் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் M.A முனியசாமி இருந்தார்.
News December 19, 2025
பண மழை கொட்டும் 4 ராசிகள்

2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் குரு, சூரியன் இணைந்து சிறப்பு சேர்க்கையை உருவாக்குவதால் 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம். *சிம்மம்: குடும்ப பிரச்னைகள் அகலும். முதலீடு செய்ய நல்ல நேரம். *துலாம்: புதிய வருமானத்திற்கான ஆதாரம் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் பெறலாம். *தனுசு: வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துகள் கைக்கு வரும். *கும்பம்: வணிகத்தில் லாபம் இரட்டிப்பாகும்.
News December 19, 2025
மனதை சுக்கு நூறாய் நொறுக்கும் ருக்கு

ருக்மணி வசந்த் தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதில், கருப்பு – வெள்ளை நிற உடையில் ரசிகர்களை சாய்த்துவிட்டார். வழக்கம்போல், பெருசா பில்டப் இல்லாத நிஜத்தின் நிழலாய் போஸ் கொடுத்திருக்கிறார். மாலை நேரத்தில் அமைதியாக ஒளிரும் விளக்குபோல் பிரகாசமாக அழகு. இதனை ஆழமான உணர மட்டுமே முடியும். இந்த போட்டோஸ் உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க. SHARE.


