News September 26, 2024

இரு குழந்தைகளை குத்தி கொலை செய்த கொடூர தந்தை!

image

மதுரை யாகப்பா நகர் பகுதியை சேர்ந்த பெயின்டராக வேலை பார்த்து வருபவர் சேதுபதி. இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது மகள்களான ரக்சிதா (7) ரக்சனா (5) ஆகிய இரு பெண் குழந்தைகளை குத்தி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேதுபதி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் சேதுராமன் அவரது மனைவி ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்துகின்றனர்.

Similar News

News August 23, 2025

மதுரை: வங்கியில் இருந்து பேசுவதாக நூதன மோசடி

image

மதுரை மாநகர் காவல்துறை சார்பாக எச்சரிக்கை பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து பேசுவதாகக்கூறி, KYC புதுப்பிப்பதற்காக உங்களுக்கு LINK அனுப்புவார்கள் அதை நம்ப வேண்டாம். உண்மையாக வங்கிகள் ஒரு போதும் தொலைப்பேசியில் KYC கேட்கமாட்டார்கள் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். எனவே இது போன்ற அழைப்புகள் வந்தா 1930 அல்லது மதுரை சைபர் கிரைம் 0452 – 2340029 எண்ணுக்கு அழையுங்க…SHARE பண்ணுங்க.

News August 23, 2025

மதுரையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0452-2535067
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 23, 2025

மதுரை: அரசு அச்சுத்துறையில் வேலை…ரூ..71,900 சம்பளம்

image

மதுரை இளைஞர்களே, தமிழக அரசின் அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <>இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பத்தை பதிவிறக்கி 19.09.2025க்குள் படிவத்தில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். அரசு வேலை பெற நல்ல வாய்ப்பு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!