News September 25, 2024
ஊராட்சி செயலாளர்கள் போராட்டம் வாபஸ்

தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலர்களை, தமிழக அரசின் ஓய்வு திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி, நாளை மறுதினம் செப்டம்பர் 27ஆம் தேதியன்று தற்செயல் விடுப்பு போராட்டத்தை அறிவித்தனர். இன்று ஊரக வளர்ச்சித்துறை இயக்குநருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக, சங்க நிர்வாகிகள் ஜான் போஸ்கோ பிரகாஷ், வேல்முருகன், மகேஸ்வரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
Similar News
News August 25, 2025
பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சி!

இந்திய தொழில்முனைவோர் மேம்பாடு நிறுவனம் சார்பில் சேலம் மாவட்ட கிராமப்புற பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. செப்.01- ஆம் தேதி முதல் ஒரு மாதம் நடக்கும் பயிற்சியில் 18 முதல் 48 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் கூடுதல் விவரங்களை அறிந்துக் கொள்ள 99443- 92870 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.
News August 25, 2025
பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சி!

இந்திய தொழில்முனைவோர் மேம்பாடு நிறுவனம் சார்பில் சேலம் மாவட்ட கிராமப்புற பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. செப்.01- ஆம் தேதி முதல் ஒரு மாதம் நடக்கும் பயிற்சியில் 18 முதல் 48 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் கூடுதல் விவரங்களை அறிந்துக் கொள்ள 99443- 92870 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.
News August 25, 2025
சேலத்தில் நாளை எங்கெல்லாம் முகாம் தெரியுமா?

சேலம் ஆகஸ்ட் 26 நாளை உங்களுடன் ஸ்டாலின் நடைபெறும் இடங்கள் ▶️அஸ்தம்பட்டி மண்டலம் குளுனி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ▶️பாப்பம்பாடி சுய உதவி குழு கட்டிடம் (பாப்பம்பாடி) ▶️எடப்பாடி துரைசாமி ஜெயமணி திருமண மண்டபம் ▶️ தெடாவூர் மேலவீதி சமுதாயக்கூடம் சடாவூர் கொளத்தூர் சமுதாய நலக்கூடம் கருங்கல்லூர்▶️ ஆத்தூர் ராஜேஸ்வரி திருமண மண்டபம் (தென்னங்குடிபாளையம்) ஷேர் பண்ணுங்க!