News September 25, 2024

தாய் – மகள் தற்கொலை: செல்போனை கொண்டு விசாரணை

image

குற்றாலம் அடுத்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி அவரது மகள் அருந்ததி ஆகியோர் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். விசாரணையில், ஜெயலட்சுமி தையல் வகுப்பில் இருந்து வந்து இறப்பதற்கு அரை மணி நேரம் முன்பு மகளுடன் சிரித்து பேசி உள்ளார். செல்போன் மூலம் கிடைத்த தகவலை அடுத்து இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவருடைய செல்போனை வைத்து விசாரணை நடைபெறுகிறது.

Similar News

News October 4, 2025

தென்காசி: B.E / B.Tech -ஆ; அரசு வேலை ரெடி!

image

மத்திய அரசின் C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. நிறுவனம்: Centre for Development of Advanced Computing (C-DAC)
2. வகை: மத்திய அரசு வேலை
3. காலியிடங்கள்: 105
4. சம்பளம்: ரூ.30,000
5. கல்வித் தகுதி: B.E / B.Tech / ITI
6. கடைசி தேதி: 20.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: C<>LICK HERE <<>>. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க..

News October 4, 2025

தென்காசி: கார் மோதி முதியவர் பலி

image

களக்காடு பகுதியை சேர்ந்த கிஷோர் சந்துரு என்பவர் இன்று அக்.4 நண்பர்களுடன் குற்றாலம் சென்று விட்டு காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது சாலையை கடந்த மருதம்புத்தூரை சேர்ந்த இசக்கி முத்து (70) என்பவர் மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News October 4, 2025

தென்காசி: குடிநீர் பிரச்சனைகள் தீர ஓரே வழி!

image

தென்காசி மக்களே உங்க பகுதி-ல உள்ள குடிநீர் சரிவர வரலை, கலங்கலாக வருகிறது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அதிகாரிகளிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லையா?? தென்காசி மாவட்ட குடிநீர் வழங்கல் கட்டுபாட்டு அதிகாரியிடம் போன்ல (0462-2540596) தெரிவியுங்க….உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். மற்றவர்களுக்கு குடிநீர் பிரச்சனை தீர இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!