News September 25, 2024

கோவையில் கால்நடைகள் கணக்கெடுப்பு

image

கோவை கலெக்டர் கிராந்தி குமார்பாடி கூறுகையில்,
கோவை மாவட்டத்தில் கால்நடைகளை கணக்கெடுக்கும் பணி அக்டோபர் மாதம் துவங்க உள்ளது. இதற்காக கோவை மாவட்டத்தில் 234 கணக்கெடுப்பாளர்கள், பணிசெய்ய உள்ளனர். இதற்க்கு 48 மேற்பார்வையாளர்கள் நியமிக்கபட்டு, அவர்களுக்கு இப்பணி தொடர்பாக பயிற்சிகள் வழங்கபட்டு வருகின்றது என தெரிவித்தார்.

Similar News

News August 6, 2025

கோவை: டிகிரி முடித்தால் போதும் SBI வங்கியில் வேலை!

image

கோவை மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News August 6, 2025

கோவை: அனைத்து சேவைக்கும் ஒரே APP!

image

கோவை மக்களே.., நீங்கள் விவசாயம் செய்து வருபவராக இருந்தாலோ, இனி செய்ய முனைவோராக இருந்தாலோ இனி கவலை வேண்டாம். உங்களுக்கான மானியங்கள், சேவைகள், உபகரணங்கள், துறை சார்ந்த சந்தேகங்கள், விவசாயக் கூலிகளுக்கான சேவைகள் என அனைத்தையும் எளிய முறையில் வழங்க <>‘உழவர்’ <<>>எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உடனே இதில் ரெஜிஸ்டர் செய்யுங்கள். மேலும் உதவிகளுக்கு மாவட்ட இசேவை மையத்தை அணுகலாம். உடனே SHARE

News August 6, 2025

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வுத் தொகை

image

தமிழக முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளவர்கள், தங்களது பெண் குழந்தைகளுக்கு 18 வயது முடிந்தவுடன் அரசு வழங்கும் முதிர்வுத் தொகையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் இதற்கு பதிவு செய்து 18 வயது பூர்த்தி அடைந்த பெண்களின் பெற்றோர், 91500-56926 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என இன்று தெரிவித்தனர்.

error: Content is protected !!