News September 24, 2024
கரூரில் மாபெரும் புத்தக கண்காட்சி ஆட்சியர் அறிவிப்பு

கரூர் மாவட்டம் பிரேம் மஹாலில் 3.10.2024 முதல்13.10.2024 வரை மாபெரும் புத்தக கண்காட்சி திருவிழா நடைபெற உள்ளது என்று கரூர் ஆட்சியர் நேற்று அறிவித்துள்ளார். இந்த புத்தக கண்காட்சியில் இலக்கிய நூல்கள், வரலாறு சம்பந்தப்பட்ட நூல்கள், வேலைவாய்ப்பு நூல்கள், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், கலைஞர், டாக்டர் அப்துல் கலாம் இவர்களின் நூல்களும் இன்னும் பல முக்கியமான நூல்களும் இடம் பெறுகின்றன.
Similar News
News November 10, 2025
கரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கரூர் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 10, 2025
கரூர்: G Pay, PhonePe இருக்கா?

கரூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 10, 2025
கரூர்: ஓய்வு பெற்ற ஆசிரியர் கார் மோதி பலி!

மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் பெரியசாமி (80) நேற்று காலை மொபட்டில் மகாதானபுரம் சென்ற இவர், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், மகாதானபுரம் பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்த போது கார் மோதி படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


