News September 24, 2024
கரூரில் மாபெரும் புத்தக கண்காட்சி ஆட்சியர் அறிவிப்பு

கரூர் மாவட்டம் பிரேம் மஹாலில் 3.10.2024 முதல்13.10.2024 வரை மாபெரும் புத்தக கண்காட்சி திருவிழா நடைபெற உள்ளது என்று கரூர் ஆட்சியர் நேற்று அறிவித்துள்ளார். இந்த புத்தக கண்காட்சியில் இலக்கிய நூல்கள், வரலாறு சம்பந்தப்பட்ட நூல்கள், வேலைவாய்ப்பு நூல்கள், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், கலைஞர், டாக்டர் அப்துல் கலாம் இவர்களின் நூல்களும் இன்னும் பல முக்கியமான நூல்களும் இடம் பெறுகின்றன.
Similar News
News August 23, 2025
கரூர்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூர் மாவட்ட கூட்டரங்கில் (25.08.2025) அன்று மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதனையடுத்து எரிவாயு நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்கள் தெரிவித்தார்.
News August 22, 2025
கரூர்: ரூ.67,100 சம்பளத்தில் POLICE வேலை! APPLY NOW

கரூர் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 22, 2025
கரூர்: ரூ.25,000 – ரூ. 50,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Supervisor பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <