News September 24, 2024
ஊத்தங்கரை அருகே கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு பகுதியில் பேக்கரி கடை உரிமையாளர் வெங்கடேசன் என்பவரை புளியாண்டபட்டியை சேர்ந்த ராஜா (50) என்பவர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து வண்டிக்கு பெட்ரோல் போட பணம் கொடு என்று தனது பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியதாக ஊத்தங்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ராஜாவை கைது செய்த ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News August 27, 2025
இந்த விநாயகர் சதுர்த்தியை way2news உடன் கொண்டாடுங்கள்

உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை <
News August 26, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் நிலவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆக. 26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 26, 2025
கிருஷ்ணகிரி: BCA, B.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர்<