News September 23, 2024
மதுரை ஆட்சியர் அதிரடி உத்தரவு

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும்
பணிபுரியம் பெண்களை பாதுகாக்க உள்ளக குழு (IC) அமைக்க மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். மேலும் உள்ளக குழு அமைக்காத அரசு அலுவலகம், அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகம், தனியார் நிறுவனங்கள் மீது ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News May 8, 2025
மதுரையில் 117 பள்ளிகள் 100% தேர்ச்சி

மதுரையில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று வெளியான நிலையில் இதில் மதுரை மாவட்டம் 14-ம் இடத்தை பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் 324 பள்ளிகள் உள்ளது. அதில் 8 அரசு பள்ளிகள் உட்பட 117 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளில் 10526 பேரில் 9680 பேர் தேர்ச்சி பெற்ற பெருமையை மதுரை பெற்றுள்ளது.படிப்பிலும் மதுரை கெத்துதாங்க,மதுரை கெத்துதான் தெரிய மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News May 7, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர்கள்

மதுரை மாவட்ட காவல்துறையால் இன்று (மே.01) இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்குமார் தலைமையில், ஊரச்சிகுளம், மேலூர், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர் பகுதிகளுக்காக காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
News May 7, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர்கள்

மதுரை மாவட்ட காவல்துறையால் இன்று (மே.01) இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்குமார் தலைமையில், ஊரச்சிகுளம், மேலூர், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர் பகுதிகளுக்காக காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.