News September 23, 2024
52 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராமம்

திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் கண்மாயில் ஆண்டுதோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வெளி மாநிலம் & ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வரத் தொடங்கின. பறவைகள் இங்கு முட்டையிட்டு குஞ்சு பொரித்து தங்கள் குஞ்சுகளுடன் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இருப்பிடங்களுக்கு சென்றுவிடும். இதனால் இப்பகுதி கிராம மக்கள் 52 ஆண்டுகளாக தீபாவளி மற்றும் திருவிழாவுக்கு பட்டாசு வெடிப்பதில்லை.
Similar News
News August 18, 2025
சிவகங்கை: டிகிரி முடித்தால் ரூ.64,000 த்தில் வங்கி வேலை..!

இந்தியன் ரெப்கோ வங்கியில், கிளார்க் பணிக்கு 30 க்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன. இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ.24,050 முதல் 64,480 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள், 18.08.2025 முதல் 08.09.2025 க்குள் <
News August 18, 2025
சிவகங்கை: சொத்து வாங்கும் போது இதை CHECK பண்ணுங்க

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து
CHECK செய்து வாங்குங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..
News August 18, 2025
சிவகங்கை: சொத்து வாங்கும் போது இதை CHECK பண்ணுங்க

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து
CHECK செய்து வாங்குங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..