News September 23, 2024

நாமக்கல்: கண்களை தானமாக வழங்கிய பொறியாளர்

image

நாமக்கல் நகர் மோகனூர் சாலை பகுதி பிவிஆர் தெருவில் வசித்து வந்தவர் ஓய்வு பெற்ற பொறியாளர் சிங்காரவேலு. இவர் வயது மூப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நேற்று மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து நாமக்கல் எலைட் அரிமா சங்க உதவியுடன், அவரது இரு கண்களும் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிங்காரவேலுவின் சேவையை நாமக்கல் நகர மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Similar News

News November 14, 2025

நாமக்கல்: உங்கள் பெயரில் இத்தனை SIM-ஆ? CHECK NOW

image

நாமக்கல் மக்களே உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை அறிய sancharsaathi.gov.in இணையதளத்திற்குச் செல்லுங்கள். அங்கு, உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்து, வரும் OTP-ஐ உள்ளிடவும். உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சிம் கார்டுகளின் விவரங்களும் உடனடியாகத் தெரியும். உங்களுக்குத் தெரியாத சிம் கார்டுகள் இருந்தால், உடனே புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 14, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

image

நாமக்கலில் இருந்து நாளை (நவம்பர்.15) திருப்பதி, கர்னூல், ஹைதரபாத் போன்ற பகுதிகளுக்கு செல்ல 16733 ராமேஸ்வரம் – ஓகா விரைவு ரயில், காலை 4:30 மணிக்கும், 16354 நாகர்கோவில் – காச்சிகுடா விரைவு ரயில் மாலை 5:40 மணிக்கும் செல்வதால், நாமக்கல் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் முன் பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

News November 14, 2025

நாமக்கல்: சூப்பர் அரசு வேலை நல்ல சம்பளம்! APPLY NOW

image

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி நவ.16 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

error: Content is protected !!