News September 22, 2024
அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

நம்பியூர், ஒழலக்கோயில் ஊராட்சி மலையப்பாளையத்தில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர்கள் தம்பி(எ)சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நகர, பேரூர், ஒன்றிய மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 19, 2025
ஈரோடு: PHONE காணாமல் போனால் என்ன செய்வது?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 19, 2025
ஈரோடு மக்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!

ஈரோடு மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம்.இதனை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 19, 2025
ஈரோட்டில் 1600 விநாயகர் சிலை வைக்கப்படும்

ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி வரும் 27ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி ஆண்டுதோறும் இந்து அமைப்புகள் மட்டுமின்றி தனியார் சார்பிலும், சில அமைப்புகள் சார்பிலும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை
வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம், கடந்தாண்டை போலவே இந்தாண்டும்
1,600 விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.