News September 21, 2024
182 ஏக்கர் அரசு நில மோசடி மேலும் ஒருவர் கைது

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பின்புறத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான 182 ஏக்கர் நிலத்தை பட்டா போட்டு விற்பனை செய்த வழக்கில் அரசு அதிகாரிகள் உட்பட பலர் மீது சிபி சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக நேற்று வடபுதுபட்டியைச் சேர்ந்த நரேஷ் குமாரை(32) போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 10, 2025
தேனி: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை., APPLY

தேனி மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Ticket Supervisor, Station Master உள்ளிட்ட 5810 பணியிடங்களக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க
News November 10, 2025
தேனி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்க? இத தெரிஞ்சுக்கோங்க

தேனி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் தேனி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000451, 9445000452 என்ற எண்களில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யவும்.
News November 10, 2025
தேனி: ரூ.1.26 லட்சம் ஊதியத்தில் வேலை

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் 110 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ரூ.62,500 – ரூ.1,26,100 சம்பளம் வழங்கப்படும் நிலையில் பல்துறைகளில் பட்டங்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய மையங்களில் நடைபெறும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள்<


