News September 21, 2024

நீலகிரியில் 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு

image

ஊட்டி தேசிய நகர்புற வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் 35 மகளிர் குழுவினருக்கு தலா ரூ.5 லட்சம் கடன் வழங்க திட்டமிட்டு நேற்று அதை காசோலையாக வழங்கப்பட்டன. இதற்காக தலா ரூ.42,000 லஞ்சம் வசூலிப்பதாக வந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி., ஜெயகுமார் தலைமையில் சென்ற குழுவினர் கணக்கில் வராத ரூ.4 லட்சத்தை பறிமுதல் செய்து ஊழியர்கள் யாமினி, பிரேமலதா மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News May 8, 2025

நீலகிரி: அவசர காலத்தில் உதவும் எண்கள்!

image

▶️நீலகிரி மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. ▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0423-2442344. ▶️காவல் கட்டுப்பாட்டு அறை 100. ▶️ தீ தடுப்பு பாதுகாப்பு 101. ▶️குழந்தைகள் பாதுகாப்பு 1098. ▶️பெண்கள் உதவி எண் 181. ▶️பேரிடர் கால உதவி1077. ▶️சைபர் க்ரைம் உதவி எண்1930. இந்த மிக முக்கிய எங்களை உங்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News May 8, 2025

நீலகிரி: 20 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் நீலகிரி 85 பள்ளிகள் உள்ளது. அதில் 5 அரசு பள்ளிகள் உட்பட 20 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் 2,200 பேரில் 1,975 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை WAY2NEWSல் தொடர்ந்து பாருங்கள். (ஷேர் பண்ணுங்க)

News May 7, 2025

குன்னூரில் – மேட்டுப்பாளையம் சாலையில் விபத்து

image

குன்னூரில் – மேட்டுப்பாளையம் செல்லும் மலை பாதையில் பர்லியார் அருகே இன்று வேகமாக சென்ற  கார் இன்னொரு காரின் மீது மோதி சிறு விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . இதையடுத்து போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர்.

error: Content is protected !!