News September 20, 2024
பெண் கொலை வழக்கில் சிக்கியவருக்கு புழல் சிறை

பாலியல் தொழில் செய்து வந்த தீபா என்ற இளம்பெண்ணைக் கொன்று, உடலை சூட்கேஸில் அடைத்து வீசிய இளைஞர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று கைது செய்யப்பட்ட அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது, கடந்த 17ஆம் தேதி தீபாவை தனது வீட்டுக்கு அழைத்ததாகவும், அதற்கு அவர் ரூ.12,000 தருமாறு கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்து அவரை சுத்தியால் அடித்து கொலை செய்ததாக அவர் தெரிவித்தார்.
Similar News
News September 15, 2025
சென்னை: டிகிரி போதும்! ரயில்வேயில் வேலை

ரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க இங்கு <
News September 15, 2025
பருவமழைக்கு தயாராகும் மாநகராட்சி

கனமழையை எதிர்கொள்ள, சென்னை மாநகராட்சி 7,000 குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளது. இதில், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது, உணவு விநியோகிப்பது போன்றவை கற்றுத் தரப்படும். அதேசமயம், தொங்கும் மின்கம்பிகள், முடிக்கப்படாத மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
News September 15, 2025
சென்னையில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு கூட்டம் வருகிற 21ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாக பணிகள் தொடர்பான முடிவுகள்,நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா குறித்தும்,சினிமாவில் பொன்விழா கண்ட ரஜினிகாந்த் மற்றும் எம்பியாக பதவியேற்றுள்ள கமலஹாசனுக்கும் பாராட்டு விழா நடத்துவது தொடர்பாகவும் பேச உள்ளனர்.