News September 20, 2024

இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை பறிமுதல்

image

தூத்துக்குடி கியூ பிராஞ்ச் போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இன்று (செப்.20) அதிகாலை திரேஷ் புரம் கடற்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு வேனில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 30 கிலோ எடை கொண்ட பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூபாய் பத்து லட்சம் ஆகும். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 13, 2025

தூத்துக்குடி: அனைத்து வரிகளும் இனி ஒரே லிங்க்கில்

image

தூத்துக்குடி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை <>இங்கே கிளிக் செய்து<<>> கொள்ளலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

News September 13, 2025

தூத்துக்குடி: 3ஆயிரம் ஆண்டு பழமையான சிற்பங்கள்

image

தூத்துக்குடி அருகே குளத்தூர் தெற்கு பகுதியில் சுமார் 3ஆயிரம் ஆண்டுகள் பழமையான குறியீடுகள், இராமாயண நிகழ்வு சிற்பம், கடல் சிப்பிகளின் படிம எச்சங்கள் கண்டெடுக்கபட்டுள்ளது. ஆண்டுகள் நீண்ட நெடிய தொடர் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற சான்றாகலாம் என்று தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் கூறினார். கடல் எச்சங்களினையும் தடையத்தை அழித்துவிடாமல் பாதுகாத்திட உத்தரவு இடவேண்டியும் தனது கோரிக்கை.

News September 13, 2025

தூத்துக்குடி: தேர்வு இல்லாமல் SBI வேலை -APPLY!

image

SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க..

error: Content is protected !!