News September 19, 2024
வெள்ளலூர் பகுதியில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள, சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்று திடீரென உள்நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், அங்கு திடிரென சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு பத்திர பதிவுக்கு வந்த பொதுமக்கள் யார்? இடை தரகர்கள் யார்? யார் மூலமாக பணப்பரிமாற்றம் நடைபெறுகின்றது என சோதனை நடத்தி வருகின்றதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
Similar News
News August 23, 2025
கேரளா ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம்

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக ஆக.24 ஆம் தேதி ஆலப்புழை – தன்பாத் விரைவு ரயில், எா்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயில், திப்ரூகா் – கன்னியாகுமரி விரைவு ரயில், பாட்னா- எா்ணாகுளம் விரைவு ரயில், தாம்பரம் – மங்களூரு விரைவு ரயில் கோவை வழித்தடத்தில் இயக்கப்படாமல் இருகூா் – போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது
News August 23, 2025
கோவை: சிலிண்டர் டெலிவரிக்கு அதிக பணம் கொடுக்கணுமா?

கோவை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
News August 23, 2025
மறந்துடாதீங்க – இன்று வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று ( ஆக.23) காலை 8 மணியளவில் கோவை-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் 270-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். பொதுமக்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தியுள்ளார்.