News September 19, 2024
துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி: தா.மோ.அன்பரசன்

அடுத்த 10 நாள்களில் உதயநிதி துணை முதல்வராக பதவியேற்பார் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இன்னும் ஓரிரு நாள்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, நேற்று அவர் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் எனக் கூறப்பட்டது. இதற்காக CM ஸ்டாலின் தலைமையில் திமுக மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனையும் நடந்தது. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
Similar News
News August 21, 2025
எல்லா நேரத்துலயும் அது முடியாது.. மத்திய அரசு வாதம்

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு காலக்கெடு விதித்தது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எல்லா விவகாரங்களிலும் கவர்னர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு என மத்திய அரசு வாதிட்டது. இதனையடுத்து, மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு காலக்கெடு இல்லையென்றால், வேறு ஏதாவது ஒரு நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என SC தெரிவித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
News August 21, 2025
இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வராதீங்க

தமிழகத்தின் பல பகுதியில் காலையில் வெயில் சுட்டெரித்த நிலையில், இரவில் 24 மாவட்டங்களில் மழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர், சேலம், க.குறிச்சி, தி.மலை, திருவள்ளூர், காஞ்சி, வேலூர், தருமபுரி, நாமக்கல், பெரம்பலூர், நீலகிரி, ஈரோடு, திருச்சி, கரூர், தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாம். அதனால், இரவில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்கவும்.
News August 21, 2025
Parenting: உங்க குழந்தை உயரமா வளரணுமா? இத கொடுங்க..

உங்கள் குழந்தை வயதுக்கேற்ற உயரத்துடன் வளரவில்லை என கவலையா? டாக்டர்கள் கூறும் இந்த பவுடரை வீட்டிலேயே அரைத்து கொடுத்து பாருங்கள். ▶முதலில், ஆளி விதை, பாதாம், வால்நட்ஸ், பூசணி விதை & தேங்காயை ஒரு பாத்திரத்தில் வறுக்கவும். ▶அதை நன்றாக அரைத்து, கோகோ பவுடர் சேர்த்து கலக்கவும். ▶இதை தூங்குவதற்கு முன், பாலில் கலந்து கொடுக்கவும். இதில் உள்ள ஊட்டச்சத்து குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். SHARE.