News September 19, 2024
களைக்கொல்லி மருந்து அடிக்க வைத்தால் சர்ச்சை

கூடலூர் அரசு தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களை சட்டத்திற்குக் புறம்பாக களைக்கொல்லி மருந்து வைத்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. கூடலூர் மற்றும் பந்தலூர் அரசு தேயிலை தோட்டக்கழகம் இயங்கி வருகிறது. அங்கு கடந்த சில நாள்களாக பெண் தொழிலாளர்களை கொண்டு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கு ஏஐடியுசி தொழிற்சங்கம் கண்டம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 15, 2025
நீலகிரியில் நிலம் வாங்குறீங்களா? மக்களே உஷார்!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது.நீலகிரி மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய<
News August 15, 2025
நீலகிரி: காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் காவல் நிலைய அதிகாரிகள் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களும் இதில் அடங்கும்.
News August 14, 2025
நீலகிரி: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

நீலகிரி: உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க
நீலகிரி – 9445000258
உதகமண்டலம் – 9445000259
குன்னூர் – 9445000260
கோத்தகிரி – 9445000261
குந்தா – 9445000263
கூடலூர் – 9445000262
பந்தலூர் – 9445000264 SHARE பண்ணுங்க!