News September 16, 2024
ராணிப்பேட்டை அருகே 6 பேருக்கு வெட்டு

சோளிங்கர் தாலுகா பனவட்டாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சேட்டு, பச்சையப்பன். இவர்களுக்கு நிலத்தகராறு இருந்து வந்தது. நேற்று இரவு பச்சையப்பன் ஆதரவாளர்கள் குணவதி, சாந்தி, விஜயகுமார், வெங்கடேசன், பழனி, கோமதி 6 பேரை இரும்பு கம்பி மற்றும் கத்தியால் வெட்டினர் . 6 பேரும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.
Similar News
News September 1, 2025
ராணிப்பேட்டை இரவு நேர ரோந்து பணி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் -31) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.
News August 31, 2025
ராணிப்பேட்டை: ரூ.1000 வரலையா CHECK பண்ணுங்க….

ராணிப்பேட்டை பெண்களே! கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து 1000 வரலையா..? உங்க விண்ணப்ப படிவம் என்னாச்சுன்னு தெரியலையா?? கவலையை விடுங்க இங்கு <
News August 31, 2025
ராணிப்பேட்டை: மின்சார பிரச்சினையா இதை பண்ணுங்க

ராணிப்பேட்டை:மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <