News September 16, 2024

மூன்று மாவட்டத்திற்கு வைகையில் தண்ணீர் திறப்பு

image

பெரியாறு அணையில் இருந்து நேற்று திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சிவகங்கை மாவட்டத்தில் 6039 ஏக்கர் பாசன பயன்பெறும். மேலும், குறுகிய கால பயிர்களை நடவு செய்து தண்ணீரை சிக்கனமாக செலவு செய்து அதிக மகசூல் பெற நீர்வளத் துறையுடன் ஒத்துழைக்குமாறு ந.அன்புச்செழியன் செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்

Similar News

News August 18, 2025

சிவகங்கை மாவட்ட வட்டாட்சியர்கள் எண்கள்

image

▶️சிவகங்கை தாசில்தார்-04575-240232
▶️மானாமதுரை தாசில்தார்- 04574-258017
▶️இளையான்குடி தாசில்தார் – 04564-265232
▶️திருப்புவனம் தாசில்தார் -04574-265094
▶️காளையார்கோவில் தாசில்தார் -04575-232129
▶️தேவகோட்டை தாசில்தார்-04561-272254
▶️காரைக்குடி தாசில்தார் -04565-238307
▶️திருப்பத்தூர் தாசில்தார் -04577-266126
▶️சிங்கம்புணரி தாசில்தார்- 04577-242155

பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க

News August 18, 2025

தமிழக ஆளுநர் நாளை காரைக்குடி வருகை

image

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 36 வது பட்டமளிப்பு விழா நாளை (ஆகஸ்ட் 18) பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தலைவர் வி.நாராயணன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரவி, பதிவாளர் செந்திராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.SHARE பண்ணுங்க.

News August 18, 2025

தமிழக ஆளுநர் நாளை காரைக்குடி வருகை

image

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 36 வது பட்டமளிப்பு விழா நாளை (ஆகஸ்ட் 18) பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தலைவர் வி.நாராயணன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரவி, பதிவாளர் செந்திராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

error: Content is protected !!