News September 16, 2024
ராணிப்பேட்டை பெற்றோர்களுக்கு பரிசு: ஆட்சியர் அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் Selfie with daughters என்ற நிகழ்வு நடைபெறுகிறது.பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளுடன் செல்பி எடுத்த புகைப்படத்துடன் ஒரு சிறந்த வாசகத்தை எழுதி மாவட்ட சமூக நல அலுவலர்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.சிறந்த புகைப்படம் மற்றும் வாசகங்களுக்கு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்
Similar News
News September 1, 2025
ராணிப்பேட்டை இரவு நேர ரோந்து பணி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் -31) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.
News August 31, 2025
ராணிப்பேட்டை: ரூ.1000 வரலையா CHECK பண்ணுங்க….

ராணிப்பேட்டை பெண்களே! கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து 1000 வரலையா..? உங்க விண்ணப்ப படிவம் என்னாச்சுன்னு தெரியலையா?? கவலையை விடுங்க இங்கு <
News August 31, 2025
ராணிப்பேட்டை: மின்சார பிரச்சினையா இதை பண்ணுங்க

ராணிப்பேட்டை:மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <