News September 15, 2024

தஞ்சாவூரில் ரூ. 17.75 கோடிக்கு தீர்வு

image

தஞ்சாவூா் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 302 வழக்குகளில் ரூ. 17.75 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டது. தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காண்பதற்காக தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

Similar News

News December 4, 2025

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாகச் சேவை செய்த பெண்களுக்கு வழங்கப்படும் “ஔவையார் விருது – 2026” ற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உடையவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்திலும் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News December 4, 2025

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலன் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டுக்கு ஆளானவா்களுக்கான மறுவாழ்வு மையம் ஆகியவை சட்டப்படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் ஒரு மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News December 4, 2025

தஞ்சை: குழந்தை இல்லாத சோகத்தில் தற்கொலை!

image

தஞ்சாவூர் மாவட்டம் மேல விசலூரை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினாலும் அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றதாலும் மனமுடைந்து நேற்று (டிச.02) இரவு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாச்சியார் கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!