News September 15, 2024

பொன்மலை ரயில்வே பணிமனைக்கு சிறந்த அந்தஸ்து

image

பொன்மலை ரயில்வே பணிமனைக்கு 5ஆவது முறையாக சிறந்த ஆற்றல் திறன் விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த விருதை மத்திய அரசின் பிஇஇ செயலாளர் மிலின்ட் தியோர் வழங்கினார். இதில் இந்தியா முழுவதும் 507 நிறுவனங்கள் கலந்து கொண்டன, பொன்மலை ரயில்வே மத்திய பணிமனை இந்த விருதை தட்டி சென்றது. இந்த விருதை பெற காரணமாக இருந்த அனைத்து பணியாளர்களுக்கும் பொன்மலை பணிமனை முதன்மை மேலாளர் நன்றி தெரிவித்தார்.

Similar News

News August 7, 2025

திருச்சி: டிகிரி போதும்.. உதவியாளர் வேலை

image

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான OICL-ல் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 – ரூ.62,265 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து <<>> ஆக.,17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு திருச்சியில் நடைபெற உள்ளது. இத்தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 7, 2025

திருச்சி: பட்டா சிட்டா விபரங்களை அறிய வேண்டுமா?

image

திருச்சி, பொதுமக்கள் தங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில்<> eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் தங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை மேற்கொள்ளலாம் (அல்லது) அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE செய்யவும்!

News August 7, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வரும் 9-ம் தேதி, பாப்பாக்குறிச்சி அருகில் உள்ள உருமு தனலட்சுமி கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் தங்களது பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் -2, ஆதார் நகல் மற்றும் தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!