News September 15, 2024

பொன்மலை ரயில்வே பணிமனைக்கு சிறந்த அந்தஸ்து

image

பொன்மலை ரயில்வே பணிமனைக்கு 5ஆவது முறையாக சிறந்த ஆற்றல் திறன் விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த விருதை மத்திய அரசின் பிஇஇ செயலாளர் மிலின்ட் தியோர் வழங்கினார். இதில் இந்தியா முழுவதும் 507 நிறுவனங்கள் கலந்து கொண்டன, பொன்மலை ரயில்வே மத்திய பணிமனை இந்த விருதை தட்டி சென்றது. இந்த விருதை பெற காரணமாக இருந்த அனைத்து பணியாளர்களுக்கும் பொன்மலை பணிமனை முதன்மை மேலாளர் நன்றி தெரிவித்தார்.

Similar News

News December 16, 2025

திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை

image

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (டிச.17) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக திருச்சி ஈபி ரோடு, தொட்டியம், பாலசமுத்திரம், ஏலூர்பட்டி, காட்டுபுத்தூர், முருங்கை, நாகையநல்லூர், சமுத்திரம், ஸ்ரீராமசமுத்திரம், அரங்கூர், லால்குடி, பின்னவாசல், மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

News December 16, 2025

சூப்பர் வாய்ப்பு: திருச்சியில் வாகன ஏலம் அறிவிப்பு

image

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட 26 நான்கு சக்கர வாகனங்கள், 3 இருசக்கர வாகனம் என மொத்தம் 29 வாகனங்கள் பொது ஏலம் மூலம் வரும் 19-ம் தேதி கே.கே நகர் ஆயுதப்படை மைதானத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதனை ஏலம் எடுக்க விரும்புவோர் ஆதார் அட்டையுடன், முன்பணம் ரூ.5000 செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என திருச்சி மாநகர கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.

News December 16, 2025

சூப்பர் வாய்ப்பு: திருச்சியில் வாகன ஏலம் அறிவிப்பு

image

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட 26 நான்கு சக்கர வாகனங்கள், 3 இருசக்கர வாகனம் என மொத்தம் 29 வாகனங்கள் பொது ஏலம் மூலம் வரும் 19-ம் தேதி கே.கே நகர் ஆயுதப்படை மைதானத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதனை ஏலம் எடுக்க விரும்புவோர் ஆதார் அட்டையுடன், முன்பணம் ரூ.5000 செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என திருச்சி மாநகர கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!