News September 15, 2024
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு

வரும் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை மண்டல அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் டென்னிஸ், பளுதூக்குதல், வாள் விளையாட்டு, கடற்கரை கைப்பந்து, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்கள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 2, 2025
கள்ளக்குறிச்சி:பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை<
News November 2, 2025
கள்ளக்குறிச்சி: B.Sc, B.E, B.Tech போதும், ரூ.1.4 லட்சம் சம்பளம்!

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 2, 2025
கள்ளக்குறிச்சி:தெரு நாய்கள் கடித்து 4 வயது சிறுவன் காயம்

வாணாபுரம் அடுத்த அரியலுார் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ். இவர் தனது குடும்பத்தினருடன் சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டின் சுப நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நேற்று,(நவ.1) நாகராஜின் மகன் விதுன்ராஜ் 4; தெருவில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் திரிந்த தெரு நாய்கள் விதுன்ராஜை கடித்து குதறியது. சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


