News September 15, 2024
திருப்பூரில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

வருகின்ற 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மிலாது நபி விழா கொண்டாடப்பட உள்ளது. நபிகள் நாயகம் பிறந்த தினமாக கொண்டாடப்படக்கூடிய அன்னாளில் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரக்கூடிய மதுபான கடைகள் , அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள், மனமகிள் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் மதுபான கூடங்களை அடைக்க மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
திருப்பூர்: ரூ.24,500 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

திருப்பூர் மக்களே..,இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில்(BRBNMPL) பிராசஸ் அசிஸ்டெண்ட், மேனேஜர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ படித்திருந்தாலே போதுமானது. ரூ.24,500 சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News August 27, 2025
திருப்பூரில் மின் தடை அறிவிப்பு!

திருப்பூர்: அருள்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக அருள்புரம், தண்ணீர் பந்தல், கணபதிபாளையம், சேடர்பாளையம் ரோடு, உப்பிலிபாளையம், அண்ணாநகர், செட்டிதோட்டம், ஓம்சக்தி நகர், அய்யம்பாளையம், நொச்சிபாளையம், சென்னிமலைபாளையம், வடுகம்பாளையம், அகிலாண்டபுரம், பல்லடம் ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9:00 – 4:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 27, 2025
திருப்பூர்: விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள்

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டை செய்யப்படும் சிலை நீர்நிலைகளுக்கு எடுத்து கரைக்கப்பட உள்ள இடங்களை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட சாமளாபுரம்குளம், ஆண்டிபாளையம். பி.ஏ.பி வாய்க்கால், பொங்கலூர், எஸ்.வி.புரம் வாய்க்கால்,எஸ்.வி.புரம், பி.ஏ.பி வாய்க்கால், கணியூர் அமராவதி வாய்க்கால், கொடிமேடு ஆகிய பகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.(SHARE)