News September 15, 2024
ஆழ்வார்குறிச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்

ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி மருத்துவமனை, பரம கல்யாணி கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் வருகிற 17ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பரம கல்யாணி மருத்துவமனையில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
Similar News
News February 7, 2026
தென்காசி: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ)<
News February 7, 2026
தென்காசி: டிகிரி போதும்.. ரூ.48,480 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி

தென்காசி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 18க்குள் இங்கு <
News February 7, 2026
தென்காசி: வீடு புகுந்து நகை, பணம் திருட்டு; மர்ம நபருக்கு வலைவீச்சு

பாம்புகோவில் சந்தை பகுதியை சேர்ந்த தம்பதி மாரியப்பன் – பார்வதி. இருவரும் நேற்று உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிற்கு சென்ற நிலையில் பார்வதியின் தாயார் மாரியம்மாள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது பர்தா அணிந்து வந்த மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கி பீரோவில் இருந்த 26 பவுன் நகை, ரூ.7 லட்சம் பணத்தை திருடி சென்றார். இதுகுறித்து CCTV அடிப்படையில் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.


