News September 14, 2024

இன்றைய இரவு நேர காவலர்களின் தொலைபேசி எண்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (செப்.14) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 21, 2026

தூத்துக்குடி மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைகளை எளிதில் தீர்க்கும் வகையில் மண்டல வாரியாக பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.21) கிழக்கு மண்டல பகுதி மக்களுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மேயர் ஜெகன் தலைமையில் நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News January 21, 2026

தூத்துக்குடி மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைகளை எளிதில் தீர்க்கும் வகையில் மண்டல வாரியாக பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.21) கிழக்கு மண்டல பகுதி மக்களுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மேயர் ஜெகன் தலைமையில் நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News January 21, 2026

தூத்துக்குடி மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைகளை எளிதில் தீர்க்கும் வகையில் மண்டல வாரியாக பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.21) கிழக்கு மண்டல பகுதி மக்களுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மேயர் ஜெகன் தலைமையில் நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

error: Content is protected !!