News September 14, 2024
திருப்பூரில் இன்றைய தலைப்பு செய்திகள்

➤ காங்கேயத்தில் விவசாய கிணற்றில் விழுந்ததில் மொத்தமாக 16 ஆடுகள் உயிரிழந்தது. ➤ பல்லடத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற நபரின் விரலை உடைத்து விட்டதாக மனித உரிமை கவுன்சிலிடம் புகார் அளித்துள்ளனர். ➤ பல்லடம் அருகே பூமலூரில் காளை மாடு முட்டியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். ➤ ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து மல்லிகை பூ ரூ.500-ல் இருந்து ரூ.2,000 விற்பனை.
Similar News
News December 7, 2025
திருப்பூரில் அதிரடி கைது!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே திருப்பூர் வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் என்பவரிடம் சோதனை மேற்கொண்ட போது, அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடமிருந்த சுமார் 2.870 கிலோ பறிமுதல் செய்த போலீசார், ரூபேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 7, 2025
திருப்பூரில் அதிரடி கைது!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே திருப்பூர் வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் என்பவரிடம் சோதனை மேற்கொண்ட போது, அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடமிருந்த சுமார் 2.870 கிலோ பறிமுதல் செய்த போலீசார், ரூபேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 7, 2025
காங்கேயம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம்!

வெள்ளகோவில் வட்டமலைக்கரை அணை நீர்பிடிப்பு பகுதியில் சுற்றி முட்புதர்கள் உள்ளன. நேற்று அங்கு கால்நடை மேய்க சென்ற் ஒருவர், அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார் மேற்கொண்ட சோதனையில், கை, கால்களும் உடைகளும் தீ வைத்து எரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெண் கொல்லப்பட்டார என போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.


