News September 14, 2024
புதுச்சேரியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 857 வழக்குகளுக்கு தீர்வு

புதுச்சேரி மாநில நீதிமன்றங்களில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நிலுவையில் உள்ள வழக்குகளும் நேரடி வழக்குகளும் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. மொத்தம் 21 அமர்வுகளில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 6305 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 857 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
Similar News
News March 18, 2026
புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் – த.வெ.க கூட்டணி?

புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறியில் இருக்கும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் முதலமைச்சர் ரங்கசாமி தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. நேரம் வரும்போது அறிவிப்பேன் என்று பத்திரிகையாளரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில், அவர் தவெகவுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
News March 18, 2026
புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் – த.வெ.க கூட்டணி?

புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறியில் இருக்கும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் முதலமைச்சர் ரங்கசாமி தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. நேரம் வரும்போது அறிவிப்பேன் என்று பத்திரிகையாளரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில், அவர் தவெகவுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
News March 18, 2026
புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் – த.வெ.க கூட்டணி?

புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறியில் இருக்கும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் முதலமைச்சர் ரங்கசாமி தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. நேரம் வரும்போது அறிவிப்பேன் என்று பத்திரிகையாளரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில், அவர் தவெகவுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


