News September 14, 2024
கிழக்கு தாம்பரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது

கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் அண்ணா தெரு மற்றும் ஆறுமுகம் தெரு அருகே இன்று அதிகாலை சுமார் 1:30 மணியளவில், பயங்கர சத்தத்துடன் வெடிச்சத்தம் கேட்டது. புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்து. சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் ஆய்வு செய்தபோது பனியன் துணிகளால் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்தது தெரிந்தது.
Similar News
News November 7, 2025
செங்கை: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.
News November 7, 2025
செங்கல்பட்டு: கார் மோதி விபத்து!

செங்கல்பட்டு, மாமண்டூர் பகுதியில், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி நேற்று காரினை இளைஞர் ஒருவர் ஓட்டி சென்றார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே உள்ள சுவற்றில் மோதியது. இதில் காரின் முன் பகுதி முழுவதும் சேதமானது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
News November 7, 2025
செங்கை: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்-APPLY HERE!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி 3. ஆரம்ப நாள்: 21.10.2025 4. கடைசி தேதி : 20.11.2025, 5.சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36) 7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <


