News September 14, 2024
சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய பிரபல ரவுடி கைது

சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியரை அறிவாளால் தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர். சுங்கச்சாவடி ஊழியர் நித்திஷிடம், ரவுடி பென்னி கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் தர மறுத்த நித்திஷை, தலையில் கத்தியால் வெட்டிவிட்டு ரவுடி பென்னி தப்பி தலைமாறைவாகியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் பென்னியை மடக்கிப்பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 17, 2026
சென்னை: உங்க ஆதார் MISUSE ஆகுதா? CHECK NOW

தற்போது அரசின் சேவைகள் மட்டுமல்லாது, அனைத்திற்கும் ஆதார் தேவைப்படுகிறது. பல இடங்களில் நம்முடைய ஆதாரை நாம் தருகிறோம். அப்படியிருக்க, உங்களுக்கே தெரியாமல் ஆதார் misuse செய்யப்பட வாய்ப்புண்டு. இங்கு <
News January 17, 2026
சென்னை: உங்க ஆதார் MISUSE ஆகுதா? (2/2)

<
News January 17, 2026
‘மெட்ராஸை’ சுற்றிப் பார்க்க ஆசையா? ரூ.50 போதும்!

சென்னையை சுற்றிப் பார்க்க ஆசையா? அதிகமா பணம் செலவாகும்னு நினைக்கிறீங்களா? அதான் இல்ல. MTC ‘சென்னை உலா’ என்ற ‘வின்டேஜ்’ ஸ்டைல் பேருந்து சேவையை துவக்கியுள்ளது. இதில் சென்னை சென்ட்ரலிலிருந்து வள்ளுவர் கோட்டம், கண்ணகி சிலை வழியாக பல்லவன் இல்லம் வரை 16 இடங்களுக்கு செல்ல, ரூ.50 தான் கட்டணம். ஒரு டிக்கெட்டில் எங்க வேணும்னாலும் ஏறலாம், இறங்கலாம். <


