News September 14, 2024
ராணிப்பேட்டையில் எஸ்பி ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர்கள் திருமால் (ராணிப்பேட்டை உட்கோட்டம்) மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News January 13, 2026
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா

இராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா இன்று (ஜன.13) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாத்துறையின் சார்பில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இந்த பொங்கல் திருவிழாவில் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்களுடன் சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார்.
News January 13, 2026
ராணிப்பேட்டை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

இராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று (ஜன.13) எதிர்வரும் (ஜன.26) 77 வது குடியரசு தின விழா கொண்டாட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகளை துறை சார்ந்த அலுவலர்களை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
News January 13, 2026
ராணிப்பேட்டை:ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு கிளிக் செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!


