News September 14, 2024
திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடத்த வாய்ப்புள்ளது

சென்னயில் பேட்டியளித்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பிரபாகர், “சென்னை எழும்பூர் பிரசிடென்சி பள்ளியில் 300 பேருக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதில் 242 பேர் வந்துள்ளனர், ஒரு பார்வை குறைபாடு உடைய மாணவர் scribe தேர்வு எழுதி வருகிறார். 61 பணிகள் குரூப் 2 தேர்வில் உள்ளது. திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடத்த வாய்ப்புள்ளதாகவும் இந்தாண்டு இதுவரை 10,315 வேலைவாய்ப்பு உள்ளது” என்றார்.
Similar News
News November 5, 2025
சென்னை இளைஞர்களே செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தொழிற்பயிற்சியில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 12th, சான்றிதழ் படிப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18-26 வரை இருக்கலாம். மாதம் ரூ.9,600-12,300 வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த <
News November 5, 2025
சென்னையில் முக்கிய தொடர்பு எண்கள்!

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க
News November 5, 2025
சென்னை: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


