News September 14, 2024
கரூரில் 39 மையங்களில் TNPSC தேர்வு

இன்று நடைபெறும் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்காக கரூர் மாவட்டத்தில் 39 மையத்தில் 10,821 நபர்கள் தேர்வு எழுதுகிறார்கள், தேர்வு மையங்கள் அனைத்திலும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 16, 2026
புகழூர்: பொங்கல் விளையாட்டு போட்டியில் எம்எல்ஏ

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி, வார்டு எண் 16-க்கு உட்பட்ட செம்படாபாளையம் பகுதியில் பொங்கல் திருநாள் விளையாட்டு போட்டி நடைபெற்றது. அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில், புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர், மாவட்ட தொ.மு.ச தலைவர் V.R.அண்ணாவேலு, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் நவாஸ்கான், நகர அவைத் தலைவர் வாங்கிலி, ஆகியோர் இருந்தனர்.
News January 16, 2026
புகழூர்: பொங்கல் விளையாட்டு போட்டியில் எம்எல்ஏ

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி, வார்டு எண் 16-க்கு உட்பட்ட செம்படாபாளையம் பகுதியில் பொங்கல் திருநாள் விளையாட்டு போட்டி நடைபெற்றது. அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில், புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர், மாவட்ட தொ.மு.ச தலைவர் V.R.அண்ணாவேலு, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் நவாஸ்கான், நகர அவைத் தலைவர் வாங்கிலி, ஆகியோர் இருந்தனர்.
News January 16, 2026
புகழூர்: பொங்கல் விளையாட்டு போட்டியில் எம்எல்ஏ

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி, வார்டு எண் 16-க்கு உட்பட்ட செம்படாபாளையம் பகுதியில் பொங்கல் திருநாள் விளையாட்டு போட்டி நடைபெற்றது. அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில், புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர், மாவட்ட தொ.மு.ச தலைவர் V.R.அண்ணாவேலு, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் நவாஸ்கான், நகர அவைத் தலைவர் வாங்கிலி, ஆகியோர் இருந்தனர்.


