News September 14, 2024
மானியக்கடன் பெற தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரத்தில் இணை மானியத் திட்டத்தின் கீழ் மானியக்கடன் பெற தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். தொழில் முனைவோா் வரும் செப். 19-ல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வாழ்ந்து காட்டுவோம் மதி சிறகுகள் தொழில் மையத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்று தொழில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 8667746682 எண்களில் அழைக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News August 20, 2025
காஞ்சிபுரத்தில் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடங்கள்!

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களை இங்கு காணலாம். அறிஞர் அண்ணா இல்லம்
ஏகாம்பரேஸ்வரர் கோயில்
கைலாசநாதர் கோயில்
குன்றத்தூர் முருகன் கோயில்
காஞ்சிபுரம் ஜமா மஸ்ஜித்
வல்லக்கோட்டை முருகன் கோயில்
உத்திரமேரூர் வைகுந்த பெருமாள் கோயில். காஞ்சியில் உள்ள சுற்றுலாத் தளங்களை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க. காஞ்சியில் பேமஸ்னு நினைக்கிற இடங்களை கமெண்டில் சொல்லுங்க!
News August 20, 2025
காஞ்சிபுரம்: IOB வங்கியில் வேலை வேண்டுமா?

காஞ்சிபுரம் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News August 20, 2025
ஸ்ரீபெரும்புதூர்: பிரியாணி அபிராமியாக மாறிய பவானி

ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் ஹிரி கிருஷ்ணன். இவரது மனைவி பவானி. இவர்கள் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்தனர். அக்கடையில் பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்த மதன்ராஜ் என்பருடன் பவானிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த ஹரி கிருஷ்ணன், மதன்ராஜை வேலையிலிருந்து நீக்கி உள்ளார். இதனையடுத்து ஹரிகிருஷ்ணனை, மதன்ராஜ் கொலை செய்ய ரூ.15 லட்சம் கூலி படைக்கு கொடுத்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.