News September 14, 2024
கள்ளக்குறிச்சியில் இன்று டிஎன்பிசி குரூப் 2 தேர்வு

தமிழகம் முழுவதும் டிஎன்பிசி குரூப் 2 தேர்வு என்று எழுதப்பட்டு வரும் நிலையில் தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 41 தேர்வு மையங்களில் 13 ஆயிரத்து 61 பேர் இன்று தேர்வு எழுதுகிறார்கள்.எவ்வித மின்னணு பொருட்களும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்
Similar News
News September 7, 2025
கள்ளக்குறிச்சி: அவசர கால உதவி எண்கள் இதோ!

கள்ளக்குறிச்சி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:
▶ தீயணைப்புத் துறை- 101
▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
▶ போக்குவரத்து காவலர்- 103
▶ பெண்கள் பாதுகாப்பு- 181 & 1091
▶ ரயில்வே விபத்து அவசர சேவை- 1072
▶ சாலை விபத்து அவசர சேவை- 1073
▶ பேரிடர் கால உதவி- 1077
▶ குழந்தைகள் பாதுகாப்பு- 1098
▶ சைபர் குற்றங்கள் தடுப்பு- 1930
▶ மின்சாரத்துறை- 1912
பதிவு செய்துக்கொண்டு மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News September 7, 2025
கள்ளக்குறிச்சி: அவசர கால உதவி எண்கள் இதோ!

கள்ளக்குறிச்சி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:
▶ தீயணைப்புத் துறை- 101
▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
▶ போக்குவரத்து காவலர்- 103
▶ பெண்கள் பாதுகாப்பு- 181 & 1091
▶ ரயில்வே விபத்து அவசர சேவை- 1072
▶ சாலை விபத்து அவசர சேவை- 1073
▶ பேரிடர் கால உதவி- 1077
▶ குழந்தைகள் பாதுகாப்பு- 1098
▶ சைபர் குற்றங்கள் தடுப்பு- 1930
▶ மின்சாரத்துறை- 1912
பதிவு செய்துக்கொண்டு மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News September 7, 2025
சந்திர கிரகணத்தைக் காண சிறப்பு ஏற்பாடு

திருக்கோவிலூர் அண்ணா நகர் (மாருதி நகர் அருகில்), நூலக மற்றும் அறிவுசார் மைய வளாகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட வானியல் மன்றம் சார்பில், இன்று (செப்.7) இரவு 9:30 மணி முதல் திங்கள் அதிகாலை 1:00 மணி வரை, தொலைநோக்கி மூலம் முழு சந்திர கிரகணத்தைக் காண பொதுமக்களுக்கு இலவச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தகவலை, மாவட்டத் தலைவர் ஜி.ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.