News September 14, 2024
உங்களைத் தேடி உங்கள் ஊரில் ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆற்காடு தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் வரும் 18ம் தேதி ஒரு நாள் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி கட்டிடங்கள், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்கிறார். அன்றைய தினம் இரவு அங்கு தங்கி இருந்து பொதுமக்களிடமிருந்து மனுக்களையும் பெற்றுக் கொள்கிறார் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News September 1, 2025
ராணிப்பேட்டை இரவு நேர ரோந்து பணி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் -31) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.
News August 31, 2025
ராணிப்பேட்டை: ரூ.1000 வரலையா CHECK பண்ணுங்க….

ராணிப்பேட்டை பெண்களே! கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து 1000 வரலையா..? உங்க விண்ணப்ப படிவம் என்னாச்சுன்னு தெரியலையா?? கவலையை விடுங்க இங்கு <
News August 31, 2025
ராணிப்பேட்டை: மின்சார பிரச்சினையா இதை பண்ணுங்க

ராணிப்பேட்டை:மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <