News September 14, 2024

உதவித்தொகை பெற நகையை அடகு வைத்த அவலம்

image

ஒடிசாவில் அரசு உதவித் தொகையை பெறுவதற்காக மனைவியின் நகையை அடகு வைத்த அவலம் நடந்துள்ளது. ஆதார் எண் OTP அவசியம் என்பதால், நுவாகடா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தவர் ஒருவர், மனைவியின் நகையை அடகு வைத்து மொபைல் வாங்கியுள்ளார். அரசு உதவி செய்வது நல்லது தான், ஆனால் ஏழைகளாகிய தங்களுக்கு இவ்வளவு நிபந்தனைகளை பூர்த்தி செய்வது சிரமமாக சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News August 14, 2025

ராசி பலன்கள் (14.08.2025)

image

➤ மேஷம் – நிம்மதி ➤ ரிஷபம் – எதிர்ப்பு ➤ மிதுனம் – உயர்வு ➤ கடகம் – ஏமாற்றம் ➤ சிம்மம் – புகழ் ➤ கன்னி – ஊக்கம் ➤ துலாம் – உதவி ➤ விருச்சிகம் – மறதி ➤ தனுசு – அசதி ➤ மகரம் – பெருமை ➤ கும்பம் – ஆக்கம் ➤ மீனம் – போட்டி.

News August 14, 2025

பெண்களே இந்த 7 விஷயத்தை அவசியம் பண்ணுங்க..!

image

▶அதிக நேரம் உட்கார வேண்டாம். ▶எலும்பு ஆரோக்கியத்திற்கு கீரை அவசியம். ▶உடல் எடைக்கு ஏற்ப கலோரிகளில் கவனம் செலுத்தி சாப்பிடுங்கள். ▶ஹார்மோன் பிரச்னைகளை தவிர்க்க சரியான டயட், உறக்கம், உடற்பயிற்சி அவசியம். ▶குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் அருந்துங்கள். ▶வருடத்திற்கு ஒருமுறை தோல் நிபுணரையும், மகப்பேறு மருத்துவரையும் அணுகுங்கள் ▶40 வயதை தொட்டவர்கள் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனை செய்யவேண்டும்.

News August 14, 2025

நாளை வலுவடையும் காற்றழுத்தம்.. கவனமா இருங்க!

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை வலுவடையும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவு 1 மணி வரை சென்னை, செ.பட்டு, தென்காசி, காஞ்சி, திருவள்ளூர், நெல்லை, கோவை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஆகஸ்ட் 19 வரை நீடிக்குமாம். அதனால், வெளியே செல்லும் போது குடையை மறக்க வேண்டாம். கவனமா இருங்க மக்களே..!

error: Content is protected !!