News September 13, 2024
மர்மமான முறையில் பெண் சடலம் கண்டெடுப்பு

வாலாஜா தாலுகா கத்தியவாடி பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் காயத்ரி (33). திருமணம் ஆகாதவர். ஆஞ்சியோ சர்ஜரி செய்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தார். இவரது தாய் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மூன்று நாட்கள் கழித்து வந்த நிலையில் வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. போலீசார் உதவியுடன் வீட்டை உடைத்து பார்த்ததில் காயத்ரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆற்காடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News September 1, 2025
ராணிப்பேட்டை: ரூ.1,500 வேண்டுமா? இதை பண்ணுங்க!

மண்புழு உரம் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உரப்படுக்கைகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் மண்புழு உரம் தயாரிக்கத் தேவையான பொருட்களை வாங்கி, அதற்கான பட்டியலை சமர்ப்பித்தால், ரூ.1,500 மானியமாகப் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது உழவன் செயலியையோ அணுகலாம். ஷேர் பண்ணுங்க.
News September 1, 2025
ராணிப்பேட்டை இரவு நேர ரோந்து பணி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் -31) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.
News August 31, 2025
ராணிப்பேட்டை: ரூ.1000 வரலையா CHECK பண்ணுங்க….

ராணிப்பேட்டை பெண்களே! கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து 1000 வரலையா..? உங்க விண்ணப்ப படிவம் என்னாச்சுன்னு தெரியலையா?? கவலையை விடுங்க இங்கு <