News September 13, 2024
நாளைய தினம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாளைய தினம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 கூடலூர் பகுதியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தொலைதூர பகுதியில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு தேர்வு எழுதுபவர்கள் வருவதற்கு கூடலூர் பெரிய சோலை பகுதியில் இருந்தும் காலை ஏழு மணிக்கு, தாளூர் பகுதியிலிருந்து ஏழு மணிக்கு பேருந்து எடுக்கப்பட்டு இருப்பினும் காலை 8.30 மணிக்கு வந்தடையும் அளவில் சிறப்பு பேருந்து இயக்கப்படுவதாக கூடலூர் கோட்டாட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News August 10, 2025
நீலகிரி: ரூ.50,925 சம்பளத்தில் வேலை!

நீலகிரி மக்களே, மத்திய அரசு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி (NIACL), இந்தியா முழுவதும் 550 நிர்வாக அதிகாரி (Administrative Officer) பணியிடங்களை நிரப்பப்டுள்ளது. மாத ஊதியமாக ரூ.50,925 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (07.08.2025) முதல் (30.08.2025) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் <
News August 10, 2025
நீலகிரி: டிகிரி போதும் APPLY NOW!

நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 & 2A பிரிவில் காலியாக உள்ள 645 உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி போதும், சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.08.2025 தேதிக்குள் <
News August 10, 2025
நீலகிரி: நாளை மின் தடை அறிவிப்பு!

நீலகிரி, மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, அதிகரட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அதிகரட்டி, பாலகொலா, தேவர்சோலை, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி, மணியட்டி, நான்சச், ஆருகுச்சி, உலிக்கல், மேலூர், மஞ்சக்கொம்பை, கிளிஞ்சடா, பாரதிநகர், தூதூர்மட்டம், கிளன்டேல், கொலக்கொம்பை, பென்காம் பகுதிகளில், 11ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை என நீலகிரி மாவட்ட மின்வாரியம் அறிவித்துள்ளது.