News September 13, 2024
சேலத்தில் செப்.30 வரை கால அவகாசம்

அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ராஜன் செய்திக்குறிப்பில், அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சோ்வதற்கான கால அவகாசம் செப்.30ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்த பின்னா் முன்னணி நிறுவனங்களின் நோ்காணல் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்பட்டுவரும் சோ்க்கை உதவி மையத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
Similar News
News November 6, 2025
சேலம்: வங்கியில் வேலை! APPLY NOW

சேலம் மக்களே, பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. விண்ணப்பிக்க https://ibpsreg.ibps.in/pnboct25/ என்ற Link-ல் பாருங்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 6, 2025
சேலத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கைது!

சேலம்: ஆடையூர் ஊராட்சிக்குட்பட்ட நாச்சிமுத்தூர் அரசு துவக்க பள்ளியின் தலைமை ஆசிரியராக தங்கராசு என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் பணி நேரத்தில் பள்ளிக்குள்ளேயே மது போதையில் இருந்ததாகவும், இதனை தட்டி கேட்ட பெற்றோர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் புகார் எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பூலாம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியர் தங்கராசு கைது செய்யப்பட்டார்.
News November 6, 2025
சேலம்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

சேலம் மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<


