News September 13, 2024
சேலத்தில் செப்.30 வரை கால அவகாசம்

அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ராஜன் செய்திக்குறிப்பில், அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சோ்வதற்கான கால அவகாசம் செப்.30ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்த பின்னா் முன்னணி நிறுவனங்களின் நோ்காணல் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்பட்டுவரும் சோ்க்கை உதவி மையத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
Similar News
News September 16, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் மாவட்டத்தில் நேற்று (15.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
சேலம் வழியாக ஜெய்ப்பூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக கோவை-ஜெய்ப்பூர்-கோவை ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் (06181/06182) அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.16- ஆம் தேதி காலை 08.00 மணிக்கு இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. அக்.16, 23,30,நவ.06 தேதிகளில் கோவை- ஜெய்ப்பூர், அக்.19, 26,நவ.02,09 தேதிகளில் ஜெய்ப்பூர்- கோவை சிறப்பு ரயில்கள் இயக்கம்.
News September 15, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.15) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.