News September 12, 2024

கனவு இல்லம்: பயனாளிகளுக்கு ஆணை வழங்கல்

image

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டபயனாளிகளுக்கு பணி ஆணை வழங்குதல்,
விலையில்லா மிதிவண்டி பள்ளி மாணவர்களுக்கு வழங்குதல், புதிய குடும்ப அட்டை வழங்குதல் மற்றும் கால்நடைத்துறைக்கு நடமாடும் மருத்துவ ஊர்தி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Similar News

News August 11, 2025

கீரனுார் அருகே செங்கல் சூளையில் மரணம் போலீசார் அறிக்கை!

image

திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலையச் சரகம் தும்பலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் செங்கல் சேம்பரில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு ஆண் இறந்து கிடப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றது. மேற்படி தகவலின் அடிப்படையில் கீரனூர் காவல் ஆய்வாளர் சம்பவயிடம் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த மரணமானது மேற்படி இருவருக்கும் இடையே காதல் தொடர்பான பிரச்சனையில் ஏற்பட்ட மரணம் என்று விசாரணையில் தெரியவருகிறது.

News August 11, 2025

கீரனூர் அருகே கொலை சிறுமி உட்பட மூன்று பேர் கைது!

image

பழனியை அடுத்த கீரனூர் அருகே தும்மலபட்டியில் அருகே தேவி சேம்பர் செங்க சூலையில் தும்மலபட்டியை சேர்ந்த மகுடீஸ்வரன் மகன் சரவணகுமார்(24) என்ற வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வட மாநிலத்தை சேர்ந்த சிறுமி, 19 வயது இளம்பெண் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய 3 பேரை கீரனூர் ஆய்வாளர் தென்னரசன் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 11, 2025

திண்டுக்கல்: கேட்ட வரம் தரும் 700 ஆண்டு கால கோயில் !

image

திண்டுக்கல்: ஆத்தூர் காமராஜர் அணை அருகே கரடு முரடான மலைப் பாதையில் அமைந்துள்ள சடையாண்டி மலைக்கோயில் 700 ஆண்டுகாலம் பழமையானது. இந்தக் கோயிலுக்கு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். குகைக் கோயிலான இந்தக் கோயிலில் எந்த வேண்டுதலை வைத்தாலும் நிறைவேறும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. திண்டுக்கல் மக்களே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!