News September 12, 2024
கொடுங்கையூரில் ரூ.1,248 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டம்

சென்னையில் குப்பை தேக்கத்தை தடுக்கும் வகையில், கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில், ரூ.1,248 கோடி மதிப்பில் எரி உலைகள் அமைக்கப்பட உள்ளன. இதன் வாயிலாக, தினமும் 42 மெகா வாட் மின்சாரம் 80 கிலோ வாகன பயன்பாட்டிற்கான எரிவாயு தயாரிக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதற்கு முதற்கட்டமாக கட்டடம், சுற்றுச்சுவர் எரி உலைகள் போன்றவற்றிற்கு ரூ.848 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
Similar News
News September 16, 2025
சென்னை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News September 16, 2025
சென்னை: டிகிரி போதும் ரயில்வேயில் நிரந்தர வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 16, 2025
சென்னை: உங்க ஏரியால எவ்வளவு மழை தெரியுமா?

சென்னை மாவட்டத்தில் நேற்று (செப் 15) காலை 8:30 முதல் இன்று காலை 6:30 மணி வரை தாலுகா வாரியாக அயனாவரம் – 68, எழும்பூர் – 42.8, கிண்டி – 27.4, மாம்பலம் – 59.6, மயிலாப்பூர் – 82.6, பெரம்பூர் – 4.3, புரசைவாக்கம் – 22, தண்டையார்பேட்டை – 61, ஆலந்தூர் 10.9, அம்பத்தூர் – 35, சோழிங்கநல்லூர் – 71.5 என மி.மீட்டரில் மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.